476View count
3m 5sLength in seconds

சீர்காழியை சேர்ந்த விவசாயி ஒருவர். ஒருங்கிணைந்த பண்னை குட்டை அமைத்து இயற்கை விவசாயம் செய்து வரும் அவர் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுகிறார். அவரின் வெற்றிக்கதையை நாமும் தெரிந்துக்கொள்வோம்